இன்று கேரள முதல்வர் பினராய் விஜயனை செண்பகவல்லி அனண உடைப்பை சரி செய்ய கோரி கரிவலம்வந்தநல்லூர் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம விவசாயிகள் மற்றும் செண்பகவல்லி நதிநீர் மீட்பு குழு செலாளர் திரு.இராஜ ராம் உள்பட R. குணசீலன், AP. காளிமுத்து, V. தேவதாஸ், பழனிவேல் ராஜன், B.பிச்சையா, K.காளிமுத்து, S.முத்துகுமார், நந்தகோபால் ஆகியோர் இன்று (29.11.217) புதன்கிழமை முதல்வரை மாலை 4.00 மணிக்கு சந்தித்து பேசி மனு கொடுக்கின்றனர்...
Submit : Nila News
No comments:
Post a Comment